Sunday, September 9, 2012

திருக்குர்’ஆன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இறைவன் நம்மீது பொழிந்த அருட்கொடைகளில் ஒன்று.

பெருமானார் (ஸல்) அவர்கள் இரண்டை நம்மிடத்தில் விட்டுச் சென்றார்கள்.
ஒன்று திருக்குர்ஆன் இன்னொன்று அவர்கள்து நடைமுறை.

திருக்குர்’ஆன் மனித குல வழிகாட்டி.

இதனை பின்பற்றுவதின் மூலமே மனித சமூகத்தின் வெற்றி அமைந்திருக்கின்றது.

ஆனால் நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகின்றோம்???